பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வரவரராவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வரவரராவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிஞர் வரவர ராவுக்கு மும்பை நீதிமன்றம் 6 மாதங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.